ஜூலியஸ் சீசர் ----அங்கம் 2 ,காட்சி 1 : ப்ருடஸ்: சீசரைக் கொல்லுதல் சரியே.இதற்கானத் தனிப்பட்டக் காரணம் எனக்கு ஏதுமில்லை-ஆயினும் பொதுநலன் கருதி...அவன் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறான்.எப்படியெல்லாம் அவன் குணம் மாறும் என்பதே என் கேள்வி.கோடைக்காலச் சூரிய சூட்டில்தான் பாம்புக்குட்டிகள் வெளியே வரும்--நாம்தான் பார்த்து நடக்கவேண்டும்.அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டால் தீமையே அவன் செய்வான்.அதிகாரத்திற்குச் செல்லும் ஆட்சியாளர்கள் பலவீனமே-கருணையும் இரக்கமும் இல்லாமல்- மாறிவிடுவதுதான் .சீசரைப்பற்றிச் சொல்லவேண்டுமெனில்,அவன் என்றுமே அறிவை உணர்ச்சிகளுக்குமேலாக வைத்திருந்ததில்லை.வழக்கமாகப் பார்ப்பதுதான் இது. ஏணியைப்போல் அடங்கி இருப்பர் மேலே செல்லும்வரை-அதன்பின் தன்னை உயர்த்தியவர்களுக்கு முதுகுப்புறத்தைக்காட்டி புறந்தள்ளுவரே.. அவர்கள் மென்மேலும் உயரத்திற்குச் செல்வர்.,அங்கிருந்து மேகக்கூட்டங்களில் உலாவி,கடந்துவந்த படிகளை உதைத்துவிட்டு ,மேலும் முன்னேறிச் செல்வர்.சீஸரும் அப்படித்தான்.எனவே இதுவே அவனைத் தடுப்பதற்கானத் தருணம்.என்னுடைய பிரச்சினை அவனது வருங்காலமே-இப்படித்தான் நான் சிந்திக்கிறேன்: த...
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
Comments
Post a Comment